இணையவழி ஆன்மீக நூலகம்

Digital Library

Home    Books


ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்


ம்ருத்யுஞ்ஜயமானஸபூஜாஸ்தோத்ரம்

கைலாஸே கமநீயரத்நகசிதே கல்பத்ருமூலே ஸ்திதம்
கற்பூரஸ்படிகேந்துஸுந்தரதநும் காத்யாயநீஸேவிதம் |
கங்காதுங்கதரங்கரஞ்ஜித ஜடாபாரம் க்ருபாஸாகரம்
கண்டாலங்க்ருதசேஷபூஷணமமும் ம்ருத்யுஞ்ஜயம் பாவயே ||௧||

ஆகத்ய ம்ருத்யுஞ்ஜய சந்த்ரமௌலே வ்யாக்ராஜிநாலங்க்ருத சூலபாணே |
ஸ்வபக்தஸம்ரக்ஷணகாமதேநோ ப்ரஸீத விச்வேச்வர பார்வதீச ||௨||

பாஸ்வந்மௌக்திகதோரணே மரகதஸ்தம்பாயுதாலங்க்ருதே
ஸௌதே தூபஸுவாஸிதே மணிமயே மாணிக்யதீபாஞ்சிதே |
ப்ரஹ்மேந்த்ராமரயோகிபுங்கவகணைர்யுக்தே ச கல்பத்ருமை:
ஸ்ரீம்ருத்யுஞ்ஜய ஸுஸ்திரோ பவ விபோ மாணிக்யஸிம்ஹாஸநே ||௩||

மந்தாரமல்லீகரவீரமாதவீபுந்நாகநீலோத்பலசம்பகாந்விதை: |
கற்பூரபாடீரஸுவாஸிதைர்ஜலைராதத்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பாத்யமுத்தமம் ||௪||

ஸுகந்தபுஷ்பப்ரகரை: ஸுவாஸிதைர்வியந்நதீசீதளவாரிபி: சுபை: |
த்ரிலோகநாதார்திஹரார்க்யமாதராத்க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய ஸர்வவந்தித ||௫||

ஹிமாம்புவாஸிதைஸ்தோயை: சீதளைரதிபாவநை: |
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ சுத்தாசமநமாசர ||௬||

குடததிஸஹிதம் மதுப்ரகீர்ணம் ஸுக்ருதஸமன்விததேநுதுக்தயுக்தம் |
சுபகர மதுபர்கமாஹர த்வம் த்ரிநயன ம்ரூத்யுஹர த்ரிலோகவந்த்ய ||௭||

பஞ்சாஸ்த்ர சாந்த பஞ்சாஸ்ய பஞ்சபாதகஸம்ஹர |
பஞ்சாம்ருதஸ்நாநமிதம் குரு ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ||௮|

ஜகத்ரயீக்யாதஸமஸ்ததீர்தஸமாஹ்ருதை: கல்மஷஹாரிபிச்ச |
ஸ்நானம் ஸுதோயை: ஸமுதாசர த்வம் ம்ருத்யுஞ்ஜயாநந்தகுணாபிராம ||௯||

ஆநீதேநாதிசுப்ரேண கௌசேயேநாமரத்ருமாத் |
மார்ஜயாமி ஜடாபாரம் சிவ ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ ||௧0||

நாநாஹேமவிசித்ராணி சரிசீநாம்பராணி ச
விவிதாநி ச திவ்யாநி ம்ருத்யுஞ்ஜய ஸுதாரய ||௧௧||

விசுத்தமுக்தாபலஜாலரம்யம் மனோஹரம் காஞ்சனஹேமஸூத்ரம் |
யஜ்ஞோபவீதம் பரமம் பவித்ரமாதத்ஸ்வ ம்ருத்யுஞ்ஜய பக்திகம்ய ||௧௨||

ஸ்ரீகந்தம் கனஸாரகுங்குமயுதம் கஸ்தூரிகாபூரிதம்
காலேயேன ஹிமாம்புனா விரசிதம் மந்தாரஸம்வாஸிதம் |

திவ்யம் தேவ மனோஹரம் மணிமயே பாத்ரே ஸமாரோபிதம்
ஸர்வாங்கேஷு விலேபயாமி ஸததம் ம்ருத்யுஞ்ஜய ஸ்ரீவிபோ ||௧௩||

அக்ஷதைர்தவளைர்திவ்யை: ஸம்யக்திலஸமன்விதை: |
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ பூஜயாமி வ்ருஷத்வஜ ||௧௪||

சம்பகபங்கஜகுந்தை: கரவீரமல்லிகாகுஸுமை: |
விஸ்தாரய நிஜமுகுடம் ம்ருத்யுஞ்ஜய புண்டரீகநயனாப்த ||௧௫||

மாணிக்யபாதுகாத்வந்த்வே மௌனிஹ்ருத்பத்மமந்திரே |
பாதௌ ஸத்பத்மஸத்ருசௌ ம்ருத்யுஞ்ஜய நிவேசய ||௧௬||

மாணிக்யகேயூரகிரீடஹாரை: காஞ்சீமணிஸ்தாபிதகுட்மலைச்ச |
மஞ்ஜீரமுக்யாபரணைர்மனோஜ்ஞைரங்கானி ம்ருத்யுஞ்ஜய பூஷயாமி ||௧௭||

கஜவதன ஸ்கந்தத்ருதேனாதிஸ்வச்சேந சாமரயுகேந |
கலதலகாநனபத்மம் ம்ருத்யுஞ்ஜய பாவயாமி ஹ்ருத்பத்மே ||௧௮||

முக்தாதபத்ரம் சசிகோடிசுப்ரம் சுபப்ரதம் காஞ்சன தண்டயுக்தம் |
மாணிக்யஸம்ஸ்தாபிதஹேமகும்பம் ஸுரேசம்ருத்யுஞ்ஜய தே(அ)ர்பயாமி ||௧௯||

மணிமுகுரே நிஷ்படலே த்ரிஜகத்கடாந்தகாரஸப்தாச்வே |
கந்தர்பகோடிஸத்ருசம் ம்ருத்யுஞ்ஜய பச்ய வதனமாத்மீயம் ||௨0||

கற்பூரசூர்ணம் கபிலாஜ்யபூதம் தாஸ்யாமி காலேயஸமன்விதைச்ச |
ஸமுத்பவம் பாவனகந்ததூபிதம் ம்ரூத்யுஞ்ஜயாங்கம் பரிகல்பயாமி ||௨௧||

வர்தித்ரயோபேதமகண்டதீப்த்யா தமோஹரம் பாஹ்யமதாந்தரம் ச |
ராஜ்யம் ஸமஸ்தாமரவர்கஹ்ருத்யம் ஸுரேசம்ருத்யுஞ்ஜய வம்சதீபம் ||௨௨||

ராஜாந்நம் மதுராந்விதம் ச ம்ருதுளம் மாணிக்யபாத்ரே ஸ்திதம்
ஹிங்கூஜீரகஸன்மரீசமிலித: சாகைரநேகை: சுபை: |

சாகம் ஸம்யகபூபபூபஸஹிதம் ஸத்யோக்ருதேநாப்லுதம்
ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய விபோ ஸாபோசனம் புஜ்யதாம் ||௨௩||

கூஷ்மாண்டவார்தாகபடோலிகாநாம் பலாநி ரம்யாணி ச காரவேல்ல்யா: |
ஸுபாகயுக்தாநி ஸஸௌரபாணி ஸ்ரீகண்ட ம்ருத்யுஞ்ஜய பக்ஷயேச ||௨௪||

சீதளம் மதுரம் ஸ்வச்சம் பாவனம் வாஸிதம் லகு |
மத்யே ஸ்வீகுரு பானீயம் சிவ ம்ருத்யுஞ்ஜய ப்ரபோ||௨௫||

சர்கராமிலிதம் ஸ்நிக்தம் துக்தாந்நம் கோக்ருதான்விதம் |
கதளீபலஸம்மிச்ரம் புஜ்யதாம் ம்ர்ருத்யுஸம்ஹர ||௨௬||

கேவலமதிமாதுர்யம் துக்தை: ஸ்நிக்தைச்ச சர்கராமிலிதை: |
ஏலாமரீசமிலிதம் ம்ருத்யுஞ்ஜய தேவ புங்க்ஷ்வ பரமாந்நம் ||௨௭||

ரம்பாசூதகபித்தகண்ர்டகபலைர்த்ராக்ஷாரஸஸ்வாதுமத்-
கர்ஜூரைர்மதுரேக்ஷுகண்டசகலை: ஸந்நாரிகேலாம்புபி: |
கர்பூரேண ஸுவாஸிதைர்குடஜலைர்மாதுர்யயுக்தைர்விபோ
ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பூரய த்ரிபுவனாதாரம் விசாலோதரம் ||௨௮||

மனோஜ்ஞரம்பாவனகண்டகண்டிதான் ருசிப்ரதாந்ஸர்ஷபஜீரகாம்ச்ச |
ஸஸௌரபந்ஸைந்தவஸேவிதாம்ச்ச க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய லோகவந்த்ய ||௨௯||

ஹிங்கூஜீரகஸஹிதம் விமலாமலகம் கபித்தமதிமதுரம் |
பிஸகண்டாம்ல்லவணயுதான்ம்ருத்யுஞ்ஜய தே(அ)ர்பயாமி ஜகதீச ||௩0||

ஏலாசுண்டீஸஹிதம் தத்யன்னம் சாரு ஹேமபாத்ரஸ்தம் |
அம்ருதப்ரதிநிதிமாட்யம் ம்ருத்யுஞ்ஜய புஜ்யதாம் த்ரிலோகேச ||௩௧||

ஜம்பீரநீராஞ்சிதச்ருங்கபேரம் மனோஹராநம்லசலாடுகண்டான் |
ம்ருதூபதம்சாந்ஸஹிதோபபுங்க்ஷ்வ ம்ருத்யுஞ்ஜய ஸ்ரீகருணாஸமுத்ர ||௩௨||

நாகரராமடயுக்தம் ஸுலலிதஜம்பீரநீரஸம்பூர்ணம் |
மதிதம் ஸைந்தவஸஹிதம் பிப ஹர ம்ருத்யுஞ்ஜய க்ரதுத்வம்ஸின் ||௩௩

மந்தாரஹேமாம்புஜகந்தயுக்தைர்மந்தாகிநீநிர்மலபுண்யதோயை: |
க்ருஹாண ம்ருத்யுஞ்ஜய பூர்ணகாம ஸ்ரீமத்பராபோசனமப்ரகேச ||௩௪||

ககநதுநீவிமலஜலைர்ம்ருத்யுஞ்ஜய பத்மராகபாத்ரகதை: |
ம்ருகமதசந்தநபூர்ணம் ப்ரக்ஷாளய சாருஹஸ்தபதயுக்மம் ||௩௫||

புன்னாகமல்லிகாகுந்தவாஸிதைர்ஜாஹ்நவீஜலை:
ம்ருத்யுஞ்ஜய மஹாதேவ புனராசமனம் குரு ||௩௬||

மௌக்திகசூர்ணஸமேதைர்ம்ருக மதகனஸாரவாஸிதை: பூகை: |
பணைம்: ஸ்வர்ணஸமாநைர்ம்ருத்யுஞ்ஜய தே(அ)ர்பயாமி தாம்பூலம் ||௩௭||

நீராஜநம் நிர்மலதீப்திமத்பிர்தீபாங்குரைருஜ்ஜவலமுச்ச்ரிதைச்ச |
கண்டாநிநாதேன ஸமர்பயாமி ம்ருத்யுஞ்ஜயாய த்ரிபுராந்தகாய || ௩௮||

விரிஞ்சிமுக்யாமரவ்ருந்தவந்திதே ஸரோஜமத்ஸ்யாங்கிதசக்ரசிஹ்நிதே |
ததாமி ம்ருத்யுஞ்ஜய பாதபங்கஜே பணீந்த்ரபூஷே புனரர்க்யமீச்வர ||௩௯||

புன்னாகநீலோத்பலகுந்தஜாதீமந்தாரமல்லீகரவீரபங்கஜை: |
புஷ்பாஞ்ஜலிம் பில்வதளைஸ்துளஸ்யா ம்ருத்யுஞ்ஜயாங்க்ரௌ விநிவேசயாமி ||௪0||

பதே பதே ஸர்வதமோனிக்ருந்தனம் பதே பதே ஸர்வசுபப்ரதாயகம் |
ப்ரதக்ஷிணம் பக்தியுதேந சேதஸா கரோமி ம்ருத்யுஞ்ஜய ரக்ஷ ரக்ஷ மாம் ||௪௧||

நமோ கௌரீசாய ஸ்படிகதவளாங்காய ச நமோ நமோ
லோகேசாய ஸ்துதவிபுதலோகாய ச நம: |
நம: ஸ்ரீகண்டாய க்ஷபிதபுரதைத்யாய ச நமோ நமோ
பாலாக்ஷாய ஸ்மரமதவிநாசாய ச நம: ||௪௨||

ஸம்ஸாரே ஜநிதாபரோகஸஹிதே தாபத்ரயாக்ரந்திதே
நித்யம் புத்ரகளத்ரவித்தவிலஸத்பாசைர்நிபத்தம் த்ருடம் |
கர்வாந்தம் பஹுபாபவர்கஸஹிதம் காருண்யத்ருஷ்ட்யா விபோ
ஸ்ரீம்ருத்யுஞ்ஜய பார்வதீப்ரிய ஸதா மாம் பாஹி ஸர்வேச்வர || ௪௩||

ஸௌதே ரத்னமயே நவோத்பலதளாக்ரீர்ணே ச தல்பாந்தரே
கௌசேயேன மனோஹரேண தவளேநாச்சாதிதே ஸர்வச: |
கற்பூராஞ்சிததீபதீப்திமிலிதே ரம்யோபதாநத்வயே
பார்வத்யா: கரபத்மலாலிதபதம் ம்ருத்யுஞ்ஜயம் பாவயே ||௪௪||

சதுச்சத்வாரிம்சத்விலஸதுபசாரைரமிமதைர்மந:பத்மே
பக்த்யா பஹிரபி ச பூஜாம் சுபகரீம் கரோதி ப்ரத்யூஷே
நிசி திவஸமத்யே(அ)பி ச புமான்ப்ரயாதி
ஸ்ரீம்ருத்யுஞ்ஜயபதமனேகாத்புதபதம் ||௪௫||

ப்ராதர்லிங்கமுமாபதேரஹரஹ: ஸந்தர்சநாத்ஸ்வர்கதம்
மத்யாஹ்னே ஹயமேததுல்யபலதம் ஸாயந்தனே மோக்ஷதம் |
பாநோரஸ்தமயே ப்ரதோஷஸமயே பஞ்சக்ஷராராதனம்
தத்காலத்ரயதுல்யமிஷ்டபலதம் ஸத்யோ(அ)நவத்யம் த்ருடம் ||௪௬||

இதி ஸ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஸ்ரீகோவிந்தபகவத்பூஜ்யபாதசிஷ்யஸ்ய ஸ்ரீமச்சங்கராசார்யஸ்ய
க்ருதம் ஸ்ரீம்ருத்யுஞ்ஜய மானஸபூஜாஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

Mrutyunjaya Maanasa Puja Stotram (ம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்) is a revered devotional hymn dedicated to Lord Shiva in his form as Mṛtyuñjaya, the conqueror of death. This stotra (hymn) is used for mental worship and seeking protection from the fear of death, ensuring spiritual well-being, and achieving liberation.

Overview of the Mrutyunjaya Maanasa Puja Stotram

Purpose:

The hymn is primarily intended for mental worship (mānasa pūjā) of Lord Shiva. It helps devotees mentally visualize and offer prayers to Shiva, seeking his protection and grace to overcome fears, especially the fear of death.
It is believed to be a powerful prayer for gaining longevity, health, and spiritual strength.

Significance of Mṛtyuñjaya:

Mṛtyuñjaya (ம்ருத்யுஞ்ஜய) is another name for Lord Shiva, which means "conqueror of death" or "victor over death." This aspect of Shiva is worshipped for overcoming the fear of death and achieving immortality.

The Mṛtyuñjaya Mantra, "Om Tryambakam Yajamahe Sugandhim Pushtivardhanam," is a well-known mantra dedicated to this form of Shiva and is often recited for health and protection.

Structure of the Hymn:

The Mṛtyuñjaya Mānasa Pūjā Stotra typically consists of verses that describe Lord Shiva's attributes, divine qualities, and his role as the protector and savior. It is composed in a poetic and devotional format that allows for mental worship.

The stotra usually includes invocations, praises, and requests for blessings, focusing on mental visualization and internal devotion rather than external rituals.

Benefits:

Protection from Fear: Reciting or mentally offering the stotra is believed to help alleviate fears and anxieties, particularly the fear of death.
Health and Longevity: Devotees often seek improved health and longer life through the recitation of this hymn.

Spiritual Growth: It aids in deepening one's spiritual connection with Lord Shiva and enhances one's inner spiritual practice.

Recitation and Practice:

Mental Worship: The primary mode of worship in this stotra is through mental concentration and visualization. Devotees focus their mind on Lord Shiva, imagining offering flowers, incense, and other offerings mentally.

Regular Practice: Regular recitation or mental practice of the stotra is said to strengthen the devotee's spiritual resolve and attract divine protection and blessings.

Conclusion

The Mṛtyuñjaya Mānasa Pūjā Stotra is a powerful hymn for mental worship of Lord Shiva, focusing on seeking protection, health, and spiritual growth. It is revered in the tradition of devotional practices and serves as a means to connect deeply with the divine aspect of Lord Shiva, who is considered the conqueror of death and the source of eternal truth and liberation.



Share



Was this helpful?